Wednesday, 29 January 2014

தை அமாவாசை மற்றும் தைவெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம் (மடி மஞ்சள்)

ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேஸ்வரி சக்தி பீடம்  பகவத்சிங் நகர்,  மாதவரம், (புதிய பெருந்து நிலையம் பின்புறம்)
தை அமாவாசை மற்றும் தைவெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம் நாள்: 30-01-2014 & 31-01-2014 நேரம் : மாலை7 மணியளவில்
தை வெள்ளிக்கிழமைகளில்  திருவிளக்கு  பூஜையில்  கலந்து கொள்ளும் அனைவருக்கும்  மடி மஞ்சள்  மற்றும் வளையல் பிரசாதம் வழங்கப்படும்.


No comments:

Post a Comment